March 6, 2009
செந்தில்கள்
என்னைப் போலவே பல செந்தில் நண்பர்களைக் கொண்ட என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, “செந்தில்களின் நம்பர்களை நான் மொபைல்-லில் பதிவு செய்வதில்லை. அவர்களுக்கென தனியாக நோட்டு போட்டு குறிப்புகளோடு எழுதி வைக்கிறேன்” என்றார்.
என்றெழுதுகிறார் புதிய வலைப்பதிவர் ஆரண்யன். எனக்கே மூன்று செந்தில்களைத் தெரியும். அதில் ஒருவர் பெயர் நினைவில்லை. ஓவர் டு நாளைக்கு மழை பெய்யும் (வலைப்பதிவுக்கு நல்ல பெயர்!).


2 Comments so far ...
நான் பேர மாத்திக்கிறது நல்லது!
Comment on March 7, 2009 09:51 pm
))) naanum
Comment on April 1, 2009 01:09 am