சித்திரச் சந்தை

பெங்களூரில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி போல ‘சித்திரச் சந்தை’ ஒன்று நடப்பதாக இந்த வார விகடனில் ஒரு கட்டுரை (பக். 96) போட்டிருக்கிறார்கள். தமிழக நகரங்களிலும் அப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

Comments

Got something to say?